யுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வா இராணுவ பிரதானியாக பதவி உயர்வு

யுத்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள 58 படைப்பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தின் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள 58 ஆவது படைப்பிரிவின்  தளபதியான சவேந்திர சில்வா மீது சர்வதேச அளவில் யுத்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனததை மேற்கொண்டுள்ளார். யுத்த குற்றச்சாட்டுகளிற்குள்ளான அதிகாரிகளிற்கு பதவி உயர்வு போன்றவற்றை வழங்கக்கூடாது என சர்வதேச … Continue reading யுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வா இராணுவ பிரதானியாக பதவி உயர்வு